episode 1
அன்பிற்குரிய நேயர்களே சமீபத்திய செய்தி பிளாஸ்டிக் பிரஷ் கொண்டு பற்களை துலக்குவதால் அதிலிருந்து வெளிப்படும் நானோ துகள்கள் பல்லுக்கும் உடலுக்கும் கேடு விளைவிக்கும் என்பதை அறிவித்திருக்கிறார்கள்.
நம் முன்னோர்கள் முன்னரே இதை அறிந்ததால் வேப்பங்குச்சி ஆலம் குச்சி கொண்டு பல் விளக்கினார்கள்.
ஆலும் வேலும் பல்லுக்குருதி என்ற பழமொழியையும் தந்து சென்று இருக்கிறார்கள்.
இன்றைய நாகரீக உலகத்தில் பள்ளி பருவத்திலேயே பல டூத் பேஸ்ட் நிறுவனங்கள் பள்ளிப் பிள்ளைகளுக்கு பொது இடங்களிலும் இலவசமாக இதனை கொடுப்பதை நீங்கள் அறிவீர்கள் மேலும் நாம் பயன்படுத்தும் பற்பசைகளில் ஐந்து விதமான ஆபத்தை உண்டு பண்ண கூடிய துணி துவைக்கும் சோப்பில் கூட போடத் தடை செய்யப்பட்ட ரசாயனங்களை பற்பசைகளில் இன்றும் உபயோகித்து வருகிறார்கள் இனிப்பு சுவைக்காகவும் அதிக நுரை தருவதும் நம் பற்களை மேம்படுத்துகிறது என்று நாம் தவறாக நினைத்திருக்கிறோம். மாறாக இவைகள் நமது பற்களுக்கும் ஈறுகளுக்கும் இடையே உள்ள பிடிமானத்தை சிறிது சிறிதாக குறைக்கின்றன. இதனை நீங்கள் பற்பசை கொண்டு விளக்கும் போது அவற்றில் ரத்தம் கசிவதை நிச்சயமாக காண்பீர்கள். இனியாவது நம் முன்னோர்கள் சொன்னதை கடைப்பிடியுங்கள் நம் கண்களை எப்படி நம்முடைய விரல்கள் தெரிந்தே குத்தாதோ அதேபோலத்தான் நாம் விரல்களால் பற்களை பற்பொடி பொடி கொண்டு விளக்குவதால் ஈறுகள் இறுகி பற்களை விழாமல் நெடுங்காலம் காத்திருக்கும். நம் முன்னோர்கள் சொன்னதை கூட கேட்க வேண்டாம் இன்று டிவியில் பல லட்சம் கொடுத்து உங்கள் பற்பசையில்
கரி இருக்கிறதா
உப்பு இருக்கிறதா
என்று கேட்பதையாவது கேட்டு இனி நாங்கள் நெடுங்காலமாக பரிந்துரைக்கும் மூலிகை பொடிகளை உபயோகித்து மூன்றே நாட்களில் பூரண வாய் ஆரோக்கியத்தை பெறுங்கள்.
உங்களுடைய தாத்தா அல்லது பாட்டி யாராவது பல் மருத்துவரிடம் சென்றதாக சரித்திரம் இருந்தால் இன்பாக்ஸில் குறிப்பிடுங்கள்.
நீங்கள் எந்த நேர்மையான ஆயுர்வேத கடையிலையாவது உப்பு கரி ஆலம் விழுது வேம்பு காசு கட்டு கண்டங்கத்திரி போன்ற மூலிகை கலந்த கலவையை பயன்படுத்துங்கள். மாற்றத்தை உணருங்கள்.
எங்கள் நீண்டகால ஆராய்ச்சியின் படி தயாரிக்கப்பட்ட
BIXO DENT புறப்பொடியை 12 கிராம் இலவசமாக பெற என்னுடைய தொடர்பு எண்ணில் தொடர்பு கொள்ளுங்கள்.
தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும் என்ற பழமொழிக்கு ஏற்ப உங்களால் பிரஸ் செய்யும் பழக்கத்திலிருந்து மீள முடியவில்லை என்றால் தற்போது நீங்கள் மூங்கிலால் செய்யப்பட்ட பிரஷ்களை விலைக்கு வாங்கி பயன் படுத்தி நீண்ட ஆயுள் வரையும் ஆரோக்கியமான பற்களையும் ஈருகளையும் பெறுங்கள்.
குறிப்பாக
சர்க்கரை நோய் உள்ளவர்கள் அடிக்கடி கிருமி தொற்றுகளால் பாதிக்கப்படுவார்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு காலையில் இனிப்பு சுவை வாயில் படுவதால் நாக்கில் உள்ள உணர்வு மொட்டுக்கள் தூண்டப்பட்டு தவறாக செய்தி மண்ணீரலுகக்கு அனுப்பப்பட்டு இன்ஸ்சுலீன் தேவையற்று சுரந்து வீணாகும் எனவே தான் 40 ஆண்டுகளில் சர்க்கரை நோய் பலருக்கும் வெளிப்படுகிறது.
மேலும் நம் ஜீரண சக்தியை அதிகரிக்கும் அறு சுவைகளில் மூன்று சுவைகள் உப்பு,கசப்பு ,துவர்ப்பு இந்த பற்பொடி யில் கிடைத்துவிடும்.
மேலும் விவரங்களுக்கு
BSB healthcare
9940581843






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக