செவ்வாய், 5 மார்ச், 2024

எபிசோட் 10 பாரம்பரியத்தை மீட்போம்

 5-3-24

நண்பர்களே நாம் காலை முதல் இரவு வரை என்ன என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்ன என்ன ஒதுக்க வேண்டும் என்பதை பற்றி கடந்த 9 அத்தியாயங்களில் பார்த்தோம் இன்று நாம் எவ்வாறு அடிப்படை மருத்துவ விஷயங்களை கற்றுக்கொண்டு அதற்குண்டன  பரிசோதனைகளை பற்றி தெரிந்து கொண்டு நமக்கு நாமே எவ்வாறு தேவையான பரிசோதனைகளை செய்து கொள்வது என்பது குறித்து விளக்க இருக்கின்றேன்.

1960 வதுக்கு முன் பிறந்தவர்கள் அனைவரும் வீட்டிலும் ஒரு அம்மா வழி,அப்பா  வழி பாட்டியோ இருப்பார்கள். அல்லது ஒரு அத்தைப்பாட்டி கண்டிப்பாக இருப்பார்கள். சமையலறையில் ஐந்தரைப் பெட்டி என்ற ஒன்று இருக்கும்.

அதில் தேவையான சுக்கு மிளகு  சீரகம் திப்பிலி அதிமதுரம் ஓமம் நோய் தடுப்பு மூலிகைகள் அவசியம் இருக்கும்.

இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் அழிந்து, தனி குடிதனங்கள் பெருகி விட்டதால் சிறு தும்மல் இருமல் வந்தாலுமே உடனடியாக மருத்துவரை அணுகி பக்கவிளைவு தரும் மருந்துகளை எடுத்து தற்காலிகமாக நிவாரணங்களை பெற ஆரம்பித்துவிட்டோம். எனவே

வீட்டிற்கு ஒரு மருத்துவ உதவியாளர் என்ற பயிற்சியை ஆன்லைன் மூலமாக என்னுடைய வாசகர்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்க இருக்கின்றேன்.

பிளஸ் டூ வரை படித்த எவரும் இந்த பயிற்சியை எளிதாக ஆன்லைன் மூலமாக பெறலாம்.

வார இறுதிகளில் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஆய்வாளங்களில் நேரடி பயிற்சி  பெற குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்து தரப்படும்.

பிளஸ் டூ வரை படித்து அதற்கு பின் நீங்கள் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்றால் BSB health care நிறுவனம் வழங்கும் இரண்டு எளிய குறுகிய கால பயிற்சிகளை பெறுங்கள்.

பெண்களுக்கு என செவிலியர் அடிப்படை பயிற்சி 60 நாட்களில் அழைக்கப்படும் இது நேரடி பயிற்சி அரசு வழங்கும் திறன் மேம்பாட்டு சான்றிதழ் அளிக்கப்படும். இலவச உணவு உடன் உறைவிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கும் பிறகு ஆறு மாத காலம்  internship வேலை வாய்ப்பு உண்டு. இது பயிற்சிக்கு மாதம் ரூபாய் 10,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும்.


இந்த பயிற்சியை முடித்து ஆறு மாத கால இன்டர்ன்ஷிப்பை முடித்த பிறகு விரும்பினால் இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலையை தொடரலாம் அல்லது தமிழக அரசு வழங்கும் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ நர்சிங் பயிற்சி பெற்று அரசு வேலை வாய்ப்பு பெற்று வளமுடன் வாழலாம்.

பிளஸ் டூ முடித்த ஆண்களுக்கு  90 நாட்களுக்கான  "அடிப்படை ஆய்வுக்கூட தொழில்நுட்ப பயிற்சியை ". BSB health care நிறுவனம் ₹5000 என்ற குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்து பகுதி நேர வேலை வாய்ப்புயும் அளிக்கிறது.


குறிப்பாக கிராமப்புறங்களிலும் மலை கிராமங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்காக பயிற்ச்சியை வடிவமைத்திருக்கிறோம். பயிற்சி முடித்து நீங்கள் வசிக்கும் பகுதியில் தொற்று நோய்களுக்கான ஒரு அடிப்படை ஆயுதத்தை துவங்கி குறைந்தபட்சம் தினம் 500 முதல் 1000 வரை நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.இந்த பயிற்சியை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் தமிழகத்தின் எந்த மூலையிலும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது இதற்கான சான்றிதழ் alison app மூலமாக சான்றிதழ் ( from Ireland UK ) வழங்கப்படுகிறது.

இப்பயிற்சிக்குப் பிறகு தமிழக அரசு வழங்கும் வழங்கும் இரண்டு ஆண்டு பட்டய படிப்பு அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ் படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்து நல்ல வேலை வாய்ப்பை பெறலாம்.

இதற்கான சான்றிதழை மத்திய அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக (CTDS) வழங்கப்படும்.

இந்த 10 விதமான POCT சிறிய உபகரணங்களை கொண்டு சுமார் 20 பரிசோதனைகளை உங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செய்து அவர்களுக்கு சிரமத்தை அளிக்காமல் மருத்துவ சேவையை அளிக்கலாம்


உடல் பருமன், சர்க்கறை நோய், ரத்தசோகை, பிறப்பு அழுத்தம், இரத்த ஆக்சிஜன் அளவு, சிறுநீர் பரிசோதனைகள் போன்றவற்றை தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக செய்து தர இயலும் இதற்காக மத்திய மாநில அரசுகள் மாநிலத்துடன் கூடிய கடன் வசதியை அளக்கிறது.

MSME போன்ற அரசு நிறுவனங்களை அணுகி நீங்கள் தேவையான உதவியை பெறலாம்.

மேலும் விவரங்களை அறிய நீங்கள் உங்கள் விவரங்களை எங்களது whatsapp நம்பரில் பதிவிடுங்கள்.

BSB health care

9940581843

https://BSB healthcare.my.canva.site

நன்றி வணக்கம் 

வாழ்க வளமுடன்




திங்கள், 4 மார்ச், 2024

Episode 9 பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்

 4-2-24

நண்பர்களே

என்னதான் நாம் பாரம்பரிய விஷயங்களை கடைப்பிடித்தாலும் நாம் நம்முடைய ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள நம்ம வீட்டில் ஒருவர் மருத்துவ அடிப்படை அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.

எனவே தான் எங்கள் நிறுவனம் பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு அவர்களுடைய பாடத்திட்டங்களுக்கு உட்பட்டு வரும் மருத்துவ விவரங்களை எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையில் ஆன்லைன் மூலமாகவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றது. வார இறுதியில் அவர்களுக்கு செய்முறை பயிற்சியும் அளித்து வருகிறது.

இந்த பயிற்சியின் மூலம் வீட்டிற்கு ஒரு மருத்துவ உதவியாளர் என்ற திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

இதன்மூலம் நாம் சுய வைத்தியம் செய்து கொள்ள இயலாது என்பதாக இருந்தாலும் வருமுன் காப்போம் என்ற வகையிலே நமக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் மேலும் இதற்காக எந்த மருத்துவரை நாட வேண்டும் அந்த மருத்துவர் நமக்கு சரியான முறையில் வழிநடத்தி செல்கிறாரா என்பதையும் தெரிந்து கொள்ள இயலும்.

இன்றைய உலகம் தவறான மருத்துவ சர்வாதிகாரிகளிடம் சிக்கி தவிப்பதால் மருத்துவ படிப்புக்கு சில கோடிகளும் ஐந்து ஆண்டுகளும் அவசியம் என்பதால் தேவையற்ற புருசோதனைகளையும் தேவையற்ற மருந்துகளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.

எனவே நமது BSB health care நிறுவனத்துடன் இணைந்து நீங்கள் எங்களுடன் பணியாற்றும் பொழுது  மருத்துவ உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

வளர்ந்து வரும் நாகரிக உலகத்து பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நாமும் சில முறைகளை கடைபிடிக்க வேண்டும் முதற்கட்டமாக பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணம் அனைத்தும் ஒரு முறை மருத்துவமனையில் உள் நோயளியாக அனுமதிக்கப்படும்போதுசெல்லும்போது தீர்ந்து விடும் இத்தகைய சூரர்கள் ஏற்படாமல் தவிர்க்க நீங்கள் ஒருவரும் மருத்துவ காப்பீடு ஒரு ஐந்து லட்ச ரூபாய்க்கு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .

வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் மத்திய அரசு மாநில அரசு வழங்கும் காப்பீட்டு அட்டைகளை பெற்று வைத்துக் கொள்ளுங்கள்.

கூடுமானவரை உங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளை நாடுங்கள். தவிர்க்க இயலாத சமயங்களில் இந்த மருத்துவ காப்பீட்டு உங்க


ளுக்கு பேரு உதவியாக இருக்கும்.

சனி, 2 மார்ச், 2024

Episode 8 பாரம்பரியத்தை மீட்போம்

 3-2-24

நண்பர்களே கடந்த எட்டு நாட்களாக காலையில் எழுந்தவுடன் துவங்கி இரவு படுக்கும் வரை செய்ய வேண்டிய பாரம்பரியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.

காற்று, நீர், நிலம், உணவு அனைத்தும் விஷமாக மாறி விட்டது கண்கூடாக அறிவோம்.

பற்பசையில் புற்றுநோய் உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. பாலில் பெண் குழந்தைகளை பாதிக்கும் ஹார்மோன்கள் உள்ளன. வெள்ளை சர்க்கரையில் தொல்லை தரும் ரசாயனங்கள் உள்ளன. கோதுமை மைதா போன்றவற்றில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்க வல்லவை. எனவே இவர்களை தவிர்த்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்.

மிக அத்தியாவசியமாக மாறிவிட்ட RO waterஇன்னும் சில ஆண்டுகளில் தடை செய்யப்பட கூடும். எனவே நமது பாரம்பரிய முறைப்படி கிடைக்கும் நீரை கொதிக்க வைத்து மண்பானையில் ஊற்றி தேவை எனில் வெற்றிவேல் நன்னாரே தேத்தாங்கொட்டை பதிமுகம் போன்ற மூலிகைகளை பயன்படுத்தினால் உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்.

தெய்வ புலவர் திருவள்ளுவர் கூறியபடி

" மருந்தென யாக்கைக்கு 

வேண்டாவாம் அருந்தியது

அற்றது போற்றி உணின்"

இந்த வருடம் 56 ஆங்கில மருந்துகள் தர மற்றவை என்று உலக சுகாதர நிலையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.

அவசியமின்றி அனாவசியமாக அடிக்கடி  வலிமாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் . பிற்காலங்களில் சிறுநீரகங்கள் சீரழிவுக்கு இதுவே மிக முக்கிய காரணம்.

பால் மற்றும் வெள்ளை சர்க்கரை இல்லாமல் நம்மால் வாழ இயலும்.

வலி , சளி ,போன்ற பிரச்சனைகளுக்கும், பொற்றா நோய்களுக்கான மருத்துவம் உணவிலேயே உள்ளது. நமது பாரம்பரிய வைத்திய முறைகளை கற்றுக்கொள்ளுங்கள்.

பாட்டி வைத்தியம் வீட்டு மருத்துவம் ஐந்தரைப் பெட்டி இவைகளை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.

நமது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி நபர்களுக்கு சர்க்கரை நோயால் பாதிப்பு உள்ளது இவற்றை தமது பாரம்பரிய உணவு முறைகளால் சீர் செய்து கொள்ளலாம். சர்க்கரை நோயின் முக்கிய மருந்தாகிய மெட்ஃபார்மின் கோடிக்கணக்கில் விற்பனையாகி கொண்டிருக்கின்றது.இந்த மருந்து இந்த ஆண்டு தடை செய்யப்பட்டுள்ளது..

தொற்று நோய்களுக்கான சில நோய்களுக்கு (காலரா, மலேரியா,டைபாய்டு, எலி  காய்ச்சல்...etc )அவசியம் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

மிகுந்த ஆராய்ச்சிகளுக்கு பிறகு வெளிவரும் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு அவசியம் போட வேண்டும்.

நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவரை குடும்ப மருத்துவராக வைத்துக் கொள்ளுங்கள். 

உங்கள் வீட்டில் உள்ள படித்த பிள்ளைகளுக்கு எங்கள் நிறுவனம்.                M S international  அளிக்கும் இலவச அடிப்படை மருத்துவ கல்வி முறைகளை கற்றுக் கொள்ள சொல்லுங்கள்.


ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுங்கள். அவசியம் மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச மருத்துவ காப்பீடு எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. வசதி உள்ளவர்கள் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து கப்பல் செய்து கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன் மீண்டும் நாளை சந்திப்போம்.






வெள்ளி, 1 மார்ச், 2024

எபிசோட் 7 பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்

 2-3-24

நண்பர்களே மதிய உணவை முடித்து விட்டோம் உணவு பிடித்த உடன் ஒரு 200  ml மோர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.

உணவிற்குப் பிறகு சுக்கு மிட்டாய் அல்லது சுக்கு வேர்கடலை கலந்த வருகை எடுத்துக் கொள்ளுங்கள்.

மாலையில் சிற்றுணவாக முளைக்கட்டிய நவ தானியங்களில் ஏதாவது ஒன்றை சுண்டலாகவோ அல்லது mixture ஆக எடுத்துக் கொள்ளுங்கள்.

வள்ளலார் கூறியபடி காலையில் இன்று கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் எடுத்து கொண்டால் வாதம், பித்தம், கபம் இந்த மூன்றும் சமநிலையில் இருந்து நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றி சம நிலையில் வைத்திருக்கும்.

திருவள்ளுவரும் இதைத்தான் 

குறையினும் மிகினும் நோய் செய்யும்நூலோர்                                வளிமுதலா சொல்லிய மூன்று. என்று கூறிச் சென்றுள்ளார்.

கூடுமானவரை ஏழு மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள் தேவை எனில் பழங்கள் பால் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு முடிந்தால் சிறிதளவு பாலிலோ அல்லது நீரிலோ அஸ்வகந்தா திரிபலா பாதாம் பவுடர் கலந்து பருகுங்கள்.

இரவு நல்ல உறக்கம் வரும் அதிகாலையில் மலச்சிக்கல் இல்லாத பொழுது உங்களுக்கு விடியும்.

நன்றி மீண்டும் நாளை சந்திப்போம்



Diabetes

*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...