வணக்கம்
எனது 40 ஆண்டு கால அனுபவத்திற்கு பிறகு, நான் எனது மருத்துவ பயிற்சிக்கு பிறகு நான் பெற்ற அனுபவத்திற்கு எனக்கு தோன்றிய ஒரு கருத்தை இங்கு தெரிவிக்கின்றேன்.
தற்போது 8 லட்சம் மக்களுக்கு சர்க்கரை நோய்க்கு அடிமையாகி உள்ளனர்.
இன்னும் 8 லட்சம் நபர்களுக்கு சர்க்கரை பரிசோதனை செய்ய வேண்டி இருக்கின்றது.
நான் இப்போது PHLEBOTOMIST . என்கின்ற ஒரு வார்த்தைக்கு இங்கு ஒரு அனுபானமாக கூறுகின்றேன்.
விரல் மூலமாக இரத்ததை எடுத்து அதன் மூலமாக எவ்வாரு பரிசோதனை களை எவ்வாறு செய்வது என்பதனை கூற போகின்றேன்.
விரல் மூலமாக இரத்த எடுத்த இரத்ததில் இருந்து எவ்வாறு இரத்த சர்க்கரையை எவ்வாறு சரி செய்வது என்று எப்படி சரிசெய்வது என்று தற்போது சொல்ல போகின்றேன்.
THE LANCET என்கிற வார்தைக்கு விரல் மூலமாக இரத்தத்தை எடுத்து எவ்வாறு சர்க்கரையின் அளவை எவ்வாறு சரி செய்வது என்பதை கூறபோகின்றேன்.
முதல் இரு விரல்களை எடுத்து மற்ற விரல்களில் இருத்து எடுக்கப் போகின்றேன். ஏன் எனில் அவை இரண்டும் DOMINANT விரல்கள்..
மற்ற விரல்கள் இருத்து எடுக்கலாம்.
முதலில் சர்க்கரையின் அளவை எடுக்க ஒரு சிறு துணியில் இருத்து ALCOHAL எடுத்து துடைத்து கொள்ள வேண்டும்.
பிறகு நாம் கொடுத்து இருக்கிற கருவியை பயன் படுத்தி ஒரு சிறு துளி இரத்தத்தை எடுத்து , அதன் ஒரு துளியை துடைத்து பின்னர் இந்த கருவியை எடுத்து அதன் அளவை சரிபார்க்க வேண்டும்.
GLUCOMETER என்கிற அந்த கருவியை வைத்து அந்த அளவை சரிபார்க்க வேண்டும்.
80 லிருது 100 வரை இருக்கலாம்.
100 லிருது 180 வரை இருக்கலாம்
200 க்கு மேல் இருத்தாலும் அது சர்க்கரையின் அளவு சராசரிக்கு மேல் இருத்தாலும் அது சர்க்கரையின் அளவு அதிக மாக உள்ளது என அறியலாம்.
எனவே இது மிகவும் சரியான அளவு .
இதை போலவே இரத்ததில் இருத்து
HAEMOGLOBIN
BLEEDING TIME
CLOTTING TIME
BLOOD GROUPING
URINE FOR COMPLETE ANALYSIS
போன்ற பரிசோதனிகளை மட்டும் அறிய முடியும்.
இதனை நான் மிகவும் சரியானது என்பதனை மிகவும் சரி யாக கூறுகிறேன்.