வாழ்க வளமுடன்!!!
நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்!!
நிறைய செல்வத்தை விட குறைவற்ற ஆரோக்கியமானவர்களே உண்மையில் அதிர்ஷ்டசாலிகள்.
என்ஜான் உடம்பிற்கு நமது தலையே பிரதானம்.
தலையில் கண் காது மூக்கு வாய் தொண்டை தொண்டை ஆகிய பகுதிகளே நோயின் நுழைவாயிலாக அமையும்.
எனவே தினம் தோறும் காலையில் பல் துலக்கி வாயினை சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.
பாரம்பரியமாக நமது முன்னோர்கள் கடைப்பிடித்த பல விஷயங்களை இன்றைய நாகரீக சூழ்நிலையில் நாம் கடைப்பிடிக்க தவறிவிட்டோம்.
நமது தாத்தா பாட்டி காலத்தில் பல் மருத்துவர்கள் மிக அபூர்வமாக இருந்தார்கள் ஆனால் இன்று தெருவிற்கு இரண்டு பல் மருத்துவர்கள் உள்ளனர் காரணம் நாம் நம் பற்களை பராமரிக்க தவறிவிட்டோம்.
அவர்கள் அனுபவத்தால் கூறிய ஆலும் வேலும் பல்லுக்குருதி என்று கூறிய மூதுரையை மறந்து விட்டோம்.
அதிக நுரையை தரும் வெண்மையான இனிப்பான பற்பசையை பிரஸ் கொண்டு பல்லை விளக்க துவங்கி விட்டோம். இதனால் ஈறுகளில் ஏற்படும் பாதிப்பு தெரியாது எனவே ஈறுகளை காயப்படுத்தி இரத்த கசிவை உண்டாக்கும்.
எனவே உங்கள்நலம் கருதி BSB healthcare நிறுவனம் உங்களுக்கு வாய் பல், ஈறு ஆகியவை ஆரோக்கியமாக இருப்பதற்கான ஆலோசனையை வழங்குகிறது.
காலையில் எழுந்தவுடன் வாயை கொப்பளித்து விட்டு தூய்மையான நல்ல எண்ணெயை இரண்டு ஸ்பூன் வாயில் விட்டு நன்றாக கொப்பளிக்க வேண்டும்.
குறைந்தது ஐந்து நிமிடங்கள் வாயில் வைத்து பல் ஈறுகளில் இடைவெளியில் புகுந்து வருமாறு கொப்பலிக்க வேண்டும் விழுங்கி விடக்கூடாது. பிறகு அதனை துப்பி விட வேண்டும். சுமார் 30 எம் எல் உமிழ்நீர் நன்றாக சுரந்து நன்றாக நுரைத்து வரும்.
உமிழ்நீர் சுரப்பிகளில் உள்ள அடைப்புகள் நீங்கி நாம் உணவை நன்கு மென்று உண்ணும் பொழுது தேவையான அளவு உமிழ்நீர் சுரந்து உங்கள் ஜீரணத்தை எளிதாக்கும்.
இதற்கு oil pulling என்று பெயர் .
Youtube உள்ள வீடியோக்களை பார்த்து மேல் விவரங்களை தெரிந்து கொள்ளவும்.
நல்ல எண்ணெயில் உள்ள கொழுப்பு சத்தும் உமிழ் நீரில் உள்ள காரத் தன்மையும் சேர்ந்து soapanification என்ற இரசாயன நிகழ்வு நடந்து இயற்கையாக soap உருவாகுவதால் தான் நுரைத்து காணப்படுகிறது எனவே தான் பற்களில் உள்ள கரைகள் நீங்கி, பல் இடுக்குகளில் உள்ள கிருமிகள் அழிந்து வாய் சுத்தமாவதால் வாய் துர்நாற்றம் நீங்குகிறது.
மேலும் அனைவரது தொண்டை பகுதிகளிலும் streptococcus, styphylococus என்கின்ற கிருமிகள் இருக்கும் இவைகளும் நீங்குகிறது.
ஒரு முறை வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் உங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள ஆய்வகத்திற்கு சென்று தொண்டையில் Throat culture பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
இந்தக் கிருமிகள் வெளியிடும் ஒரு நச்சுப்பொருள் தான் பிற்காலத்தில் உங்களுக்கு மூட்டு வலியையும் இதய வால் வுகளில் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. Oil pulling தினம் செய்வதால் இந்த பாதிப்பிலிருந்து நீங்கள் வருமுன் காத்துக் கொள்ளலாம்.
இதயம் நல்லெண்ணெய் 5 ml கொண்ட பாக்கெட் களை அறிமுகப்படுத்தியுள்ளது.
கூடுதலாக oro pharings, naso pharings, காதையும் வாயையும் இணைக்கும் eaustagian tube ஆகிய பகுதிகளை கிருமி நீக்கம் செய்வதால் உடலுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது.
முத்தாய்ப்பாக கோவிட் பெருந்தொற்று காலத்தில் என் அறிவுரைப்படி நடந்து கொண்ட நண்பர்கள் அனைவரும் கொரோனா தொற்று ஏற்படாமல் நலமுடன் இருந்தனர்.
எனவே தான் நம் முன்னோர்கள் தீர்க்கதரிசனமாக வாரம் ஒரு முறை நல்ல எணணெய் குளியலையும் கண் காது மூக்கு பகுதிகளில் சில துளிகள் நல்லெண்ணெய் விட்டும் நம்மை ஆரோக்கியமாக வைத்திருந்தார்கள்.
நமது நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும் மூலிகை பற்பொடிகளை பயன்படுத்துங்கள்
BSB healthcare அறிமுகப்படுத்தும் BIXO dent என்கிற பகுதியில் சில முக்கிய மூலிகைகள் கலந்திருப்பதால் பூரண ஆரோக்கியத்தை தரும் என வாக்குறுதி தருகிறது.
இன்றைய நவீன உலகில் அதிகரித்து காணப்படும் சர்க்கரை நோயாளிகளுக்கு இந்த ஆயில் புல்லிங் மற்றும் மூலிகை பல்பொடி ஒரு வரப் பிரசாதமாக அமைகிறது. நாம் அறுசுவை உணவை தினமும் அருந்தினால் சர்க்கரை நோய் வராமல் தற்காத்துக் கொள்ளலாம். இதில் உள்ள கசப்பு, துவர்ப்பு, உப்பு மூன்று சுவைகளும் அன்றாடம் உண்ணும் உணவில் காரம் புளிப்பு இனிப்பும் இருப்பதால் உங்களுக்கு அறுசுவைகளும் கிடைத்து ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
உடலுக்குஅதிக கேட்டை விளைவிக்கும் அதிக நுரையை தரும் இரசாயனங்கள்
கொண்ட tooth paste ஐ தவிர்த்து Dabur,Ayush, Himalaya நிறுவனங்கள் வழங்கும் ஆயுர்வேதிக் பற்பசைகளை பயன் படுத்துங்கள்.
பொதுமக்கள் நன்மை கருதி வெளியிட்டுள்ளவர்கள்
BSB healthcare
9940581843
wa.me/c/919940581843





கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக