வியாழன், 23 ஏப்ரல், 2026
உமிழ் நீரில் உள்ள கிருமிநாசினிகள்
புதன், 25 மார்ச், 2026
The main reason for the Hemoglobin technique
மிக்க நன்றி..
The main source of the Hemoglobin in your body
what is the main
சனி, 17 ஜனவரி, 2026
வணக்கம்
எனது 40 ஆண்டு கால அனுபவத்திற்கு பிறகு, நான் எனது மருத்துவ பயிற்சிக்கு பிறகு நான் பெற்ற அனுபவத்திற்கு எனக்கு தோன்றிய ஒரு கருத்தை இங்கு தெரிவிக்கின்றேன்.
தற்போது 8 லட்சம் மக்களுக்கு சர்க்கரை நோய்க்கு அடிமையாகி உள்ளனர்.
இன்னும் 8 லட்சம் நபர்களுக்கு சர்க்கரை பரிசோதனை செய்ய வேண்டி இருக்கின்றது.
நான் இப்போது PHLEBOTOMIST . என்கின்ற ஒரு வார்த்தைக்கு இங்கு ஒரு அனுபானமாக கூறுகின்றேன்.
விரல் மூலமாக இரத்ததை எடுத்து அதன் மூலமாக எவ்வாரு பரிசோதனை களை எவ்வாறு செய்வது என்பதனை கூற போகின்றேன்.
விரல் மூலமாக இரத்த எடுத்த இரத்ததில் இருந்து எவ்வாறு இரத்த சர்க்கரையை எவ்வாறு சரி செய்வது என்று எப்படி சரிசெய்வது என்று தற்போது சொல்ல போகின்றேன்.
THE LANCET என்கிற வார்தைக்கு விரல் மூலமாக இரத்தத்தை எடுத்து எவ்வாறு சர்க்கரையின் அளவை எவ்வாறு சரி செய்வது என்பதை கூறபோகின்றேன்.
முதல் இரு விரல்களை எடுத்து மற்ற விரல்களில் இருத்து எடுக்கப் போகின்றேன். ஏன் எனில் அவை இரண்டும் DOMINANT விரல்கள்..
மற்ற விரல்கள் இருத்து எடுக்கலாம்.
முதலில் சர்க்கரையின் அளவை எடுக்க ஒரு சிறு துணியில் இருத்து ALCOHAL எடுத்து துடைத்து கொள்ள வேண்டும்.
பிறகு நாம் கொடுத்து இருக்கிற கருவியை பயன் படுத்தி ஒரு சிறு துளி இரத்தத்தை எடுத்து , அதன் ஒரு துளியை துடைத்து பின்னர் இந்த கருவியை எடுத்து அதன் அளவை சரிபார்க்க வேண்டும்.
GLUCOMETER என்கிற அந்த கருவியை வைத்து அந்த அளவை சரிபார்க்க வேண்டும்.
80 லிருது 100 வரை இருக்கலாம்.
100 லிருது 180 வரை இருக்கலாம்
200 க்கு மேல் இருத்தாலும் அது சர்க்கரையின் அளவு சராசரிக்கு மேல் இருத்தாலும் அது சர்க்கரையின் அளவு அதிக மாக உள்ளது என அறியலாம்.
எனவே இது மிகவும் சரியான அளவு .
இதை போலவே இரத்ததில் இருத்து
HAEMOGLOBIN
BLEEDING TIME
CLOTTING TIME
BLOOD GROUPING
URINE FOR COMPLETE ANALYSIS
போன்ற பரிசோதனிகளை மட்டும் அறிய முடியும்.
இதனை நான் மிகவும் சரியானது என்பதனை மிகவும் சரி யாக கூறுகிறேன்.
செவ்வாய், 17 ஜூன், 2025
சனி, 28 டிசம்பர், 2024
what next after plus two become a Dr without NEET
How to Balance Studies, Home Life, and a Part-Time Gig

மாணவர்களுக்கு பிளஸ் டூ முடித்த பிறகு என்ன செய்வது என்ற கேள்வி எழுவது இயல்பானதே. 📚🤔 ஆனால் படிப்பு, வீட்டு வாழ்க்கை மற்றும் பகுதி நேர வேலை ஆகியவற்றை சமாளிப்பது ஒரு சவாலான பணியாக இருக்கலாம். இந்த மூன்றையும் எவ்வாறு சமநிலைப்படுத்துவது?
உங்கள் நேரத்தை நிர்வகிப்பது கடினமாக தோன்றலாம், ஆனால் அது சாத்தியமற்றது அல்ல! 💪 சரியான உத்திகளுடன், நீங்கள் உங்கள் கல்வியில் சிறந்து விளங்கலாம், வீட்டு பொறுப்புகளை நிறைவேற்றலாம், மற்றும் பகுதி நேர வேலையில் வெற்றி பெறலாம். இந்த சவால்களை எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு உதவும் வகையில், நாம் சில முக்கியமான அம்சங்களை ஆராய்வோம்.
இந்த பதிவில், நாம் நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்துதல் முதல் ஆதரவு அமைப்புகளை உருவாக்குதல் வரை பல்வேறு முக்கிய பகுதிகளை பார்க்க உள்ளோம். இந்த வழிகாட்டுதல்களை பின்பற்றுவதன் மூலம், நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களையும் திறம்பட சமாளிக்க முடியும். வாருங்கள், இந்த பயணத்தை தொடங்குவோம்! 🚀
ten days online training in basic screening methods in non communicable diseases
பயிற்சி நோக்கம்
தொற்றா நோய்களைக் கண்டறியும் அடிப்படை முறைகளில் பத்து நாள் ஆன்லைன் பயிற்சி மிகவும் முக்கியமானது. இந்த பயிற்சியின் முக்கிய நோக்கங்கள்:
-
தொற்றா நோய்களின் அடிப்படை அறிவை வழங்குதல்
-
எளிய பரிசோதனை முறைகளை கற்பித்தல்
-
நோய் தடுப்பு மற்றும் மேலாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்
பயிற்சி உள்ளடக்கம்
பயிற்சியில் பின்வரும் முக்கிய தலைப்புகள் உள்ளடங்கும்:
-
தொற்றா நோய்களின் அறிமுகம்
-
உயர் இரத்த அழுத்தம் கண்டறிதல்
-
நீரிழிவு நோய் பரிசோதனை
-
புற்றுநோய் பரிசோதனை முறைகள்
-
மனநல பிரச்சினைகளை அடையாளம் காணுதல்
பயிற்சி முறை
| நாள் | காலை | மாலை |
|---|---|---|
| 1-3 | தத்துவ வகுப்புகள் | செயல்முறை பயிற்சி |
| 4-7 | வழக்கு ஆய்வுகள் | குழு விவாதங்கள் |
| 8-10 | திறன் சோதனை | மதிப்பீடு |
இந்த பயிற்சி மூலம் மாணவர்கள் தொற்றா நோய்களை எளிதாக கண்டறியும் திறன்களைப் பெறுவார்கள். அடுத்து, இந்த பயிற்சியுடன் படிப்பை சமநிலைப்படுத்துவது எப்படி என்பதை பார்ப்போம்.
நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்துதல்
முன்னுரிமைகளை அமைத்தல்
நேர மேலாண்மைக்கு முன்னுரிமைகளை நிர்ணயிப்பது மிக முக்கியமானது. உங்கள் பணிகளை அவசர மற்றும் முக்கியத்துவத்தின் அடிப்படையில் வகைப்படுத்துங்கள். இதற்கு ஐசன்ஹோவர் மேட்ரிக்ஸ் உதவியாக இருக்கும்:
| அவசரம் / முக்கியத்துவம் | அவசரமானது | அவசரமற்றது |
|---|---|---|
| முக்கியமானது | உடனடியாக செய் | திட்டமிடு |
| முக்கியமற்றது | ஒதுக்கு | நீக்கு |
திறமையான அட்டவணை உருவாக்குதல்
உங்கள் நாளை திறம்பட திட்டமிட, டூ-டூ பட்டியல்களைப் பயன்படுத்துங்கள். ஒவ்வொரு பணிக்கும் ரியலிஸ்டிக் நேரம் ஒதுக்குங்கள். முக்கிய பணிகளுக்கு உங்கள் உற்பத்தித்திறன் அதிகமாக இருக்கும் நேரங்களை ஒதுக்குங்கள்.
இடையூறுகளைக் குறைத்தல்
கவனச்சிதறல்களைக் குறைக்க:
-
மொபைலை சைலன்ட் மோடில் வைக்கவும்
-
சமூக ஊடகங்களை மறைக்கவும்
-
அமைதியான சூழலில் வேலை செய்யவும்
போமோடோரோ நுட்பத்தைப் பயன்படுத்துதல்
25 நிமிடம் கவனம் செலுத்தி வேலை செய்து, 5 நிமிட இடைவேளை எடுக்கும் போமோடோரோ நுட்பத்தை பயன்படுத்துங்கள். இது உங்கள் கவனத்தை மேம்படுத்தி, சோர்வைத் தவிர்க்க உதவும்.
இந்த நுட்பங்களைப் பயன்படுத்தி, உங்கள் நேர மேலாண்மை திறன்களை மேம்படுத்தலாம். அடுத்து, இந்த திறன்களை எவ்வாறு படிப்பில் பயன்படுத்துவது என்பதைப் பார்ப்போம்.
செவ்வாய், 5 மார்ச், 2024
எபிசோட் 10 பாரம்பரியத்தை மீட்போம்
5-3-24
நண்பர்களே நாம் காலை முதல் இரவு வரை என்ன என்ன எடுத்துக்கொள்ள வேண்டும் என்ன என்ன ஒதுக்க வேண்டும் என்பதை பற்றி கடந்த 9 அத்தியாயங்களில் பார்த்தோம் இன்று நாம் எவ்வாறு அடிப்படை மருத்துவ விஷயங்களை கற்றுக்கொண்டு அதற்குண்டன பரிசோதனைகளை பற்றி தெரிந்து கொண்டு நமக்கு நாமே எவ்வாறு தேவையான பரிசோதனைகளை செய்து கொள்வது என்பது குறித்து விளக்க இருக்கின்றேன்.
1960 வதுக்கு முன் பிறந்தவர்கள் அனைவரும் வீட்டிலும் ஒரு அம்மா வழி,அப்பா வழி பாட்டியோ இருப்பார்கள். அல்லது ஒரு அத்தைப்பாட்டி கண்டிப்பாக இருப்பார்கள். சமையலறையில் ஐந்தரைப் பெட்டி என்ற ஒன்று இருக்கும்.
அதில் தேவையான சுக்கு மிளகு சீரகம் திப்பிலி அதிமதுரம் ஓமம் நோய் தடுப்பு மூலிகைகள் அவசியம் இருக்கும்.
இன்றைய காலகட்டத்தில் கூட்டுக் குடும்பங்கள் அழிந்து, தனி குடிதனங்கள் பெருகி விட்டதால் சிறு தும்மல் இருமல் வந்தாலுமே உடனடியாக மருத்துவரை அணுகி பக்கவிளைவு தரும் மருந்துகளை எடுத்து தற்காலிகமாக நிவாரணங்களை பெற ஆரம்பித்துவிட்டோம். எனவே
வீட்டிற்கு ஒரு மருத்துவ உதவியாளர் என்ற பயிற்சியை ஆன்லைன் மூலமாக என்னுடைய வாசகர்கள் அனைவருக்கும் இலவசமாக அளிக்க இருக்கின்றேன்.
பிளஸ் டூ வரை படித்த எவரும் இந்த பயிற்சியை எளிதாக ஆன்லைன் மூலமாக பெறலாம்.
வார இறுதிகளில் நீங்கள் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள ஆய்வாளங்களில் நேரடி பயிற்சி பெற குறைந்த கட்டணத்தில் ஏற்பாடு செய்து தரப்படும்.
பிளஸ் டூ வரை படித்து அதற்கு பின் நீங்கள் விரும்பிய பாடம் கிடைக்கவில்லை என்றால் BSB health care நிறுவனம் வழங்கும் இரண்டு எளிய குறுகிய கால பயிற்சிகளை பெறுங்கள்.
பெண்களுக்கு என செவிலியர் அடிப்படை பயிற்சி 60 நாட்களில் அழைக்கப்படும் இது நேரடி பயிற்சி அரசு வழங்கும் திறன் மேம்பாட்டு சான்றிதழ் அளிக்கப்படும். இலவச உணவு உடன் உறைவிடம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயிற்சிக்கும் பிறகு ஆறு மாத காலம் internship வேலை வாய்ப்பு உண்டு. இது பயிற்சிக்கு மாதம் ரூபாய் 10,000 ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
இந்த பயிற்சியை முடித்து ஆறு மாத கால இன்டர்ன்ஷிப்பை முடித்த பிறகு விரும்பினால் இந்த நிறுவனத்தில் நீங்கள் வேலையை தொடரலாம் அல்லது தமிழக அரசு வழங்கும் சான்றிதழ் மற்றும் டிப்ளமோ நர்சிங் பயிற்சி பெற்று அரசு வேலை வாய்ப்பு பெற்று வளமுடன் வாழலாம்.
பிளஸ் டூ முடித்த ஆண்களுக்கு 90 நாட்களுக்கான "அடிப்படை ஆய்வுக்கூட தொழில்நுட்ப பயிற்சியை ". BSB health care நிறுவனம் ₹5000 என்ற குறைந்த கட்டணத்தில் பயிற்சி அளித்து பகுதி நேர வேலை வாய்ப்புயும் அளிக்கிறது.
குறிப்பாக கிராமப்புறங்களிலும் மலை கிராமங்களிலும் வசிக்கும் மாணவர்களுக்காக பயிற்ச்சியை வடிவமைத்திருக்கிறோம். பயிற்சி முடித்து நீங்கள் வசிக்கும் பகுதியில் தொற்று நோய்களுக்கான ஒரு அடிப்படை ஆயுதத்தை துவங்கி குறைந்தபட்சம் தினம் 500 முதல் 1000 வரை நீங்கள் பணம் சம்பாதிக்கலாம்.இந்த பயிற்சியை நீங்கள் ஆன்லைன் மூலமாகவும் நேரடியாகவும் தமிழகத்தின் எந்த மூலையிலும் பெற வசதி செய்யப்பட்டுள்ளது இதற்கான சான்றிதழ் alison app மூலமாக சான்றிதழ் ( from Ireland UK ) வழங்கப்படுகிறது.
இப்பயிற்சிக்குப் பிறகு தமிழக அரசு வழங்கும் வழங்கும் இரண்டு ஆண்டு பட்டய படிப்பு அல்லது தனியார் நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ் படிப்புகளை தேர்ந்தெடுத்து படித்து நல்ல வேலை வாய்ப்பை பெறலாம்.
இதற்கான சான்றிதழை மத்திய அரசு திறன் மேம்பாட்டு கழகம் மூலமாக (CTDS) வழங்கப்படும்.
இந்த 10 விதமான POCT சிறிய உபகரணங்களை கொண்டு சுமார் 20 பரிசோதனைகளை உங்கள் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு செய்து அவர்களுக்கு சிரமத்தை அளிக்காமல் மருத்துவ சேவையை அளிக்கலாம்உடல் பருமன், சர்க்கறை நோய், ரத்தசோகை, பிறப்பு அழுத்தம், இரத்த ஆக்சிஜன் அளவு, சிறுநீர் பரிசோதனைகள் போன்றவற்றை தேவைப்படுபவர்களுக்கு உடனடியாக செய்து தர இயலும் இதற்காக மத்திய மாநில அரசுகள் மாநிலத்துடன் கூடிய கடன் வசதியை அளக்கிறது.
MSME போன்ற அரசு நிறுவனங்களை அணுகி நீங்கள் தேவையான உதவியை பெறலாம்.
மேலும் விவரங்களை அறிய நீங்கள் உங்கள் விவரங்களை எங்களது whatsapp நம்பரில் பதிவிடுங்கள்.
BSB health care
9940581843
https://BSB healthcare.my.canva.site
நன்றி வணக்கம்
வாழ்க வளமுடன்
திங்கள், 4 மார்ச், 2024
Episode 9 பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்
4-2-24
நண்பர்களே
என்னதான் நாம் பாரம்பரிய விஷயங்களை கடைப்பிடித்தாலும் நாம் நம்முடைய ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள நம்ம வீட்டில் ஒருவர் மருத்துவ அடிப்படை அறிவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்.
எனவே தான் எங்கள் நிறுவனம் பிளஸ் டூ படித்த மாணவர்களுக்கு அவர்களுடைய பாடத்திட்டங்களுக்கு உட்பட்டு வரும் மருத்துவ விவரங்களை எளிதில் புரிந்து கொள்ள கூடிய வகையில் ஆன்லைன் மூலமாகவே அவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றது. வார இறுதியில் அவர்களுக்கு செய்முறை பயிற்சியும் அளித்து வருகிறது.
இந்த பயிற்சியின் மூலம் வீட்டிற்கு ஒரு மருத்துவ உதவியாளர் என்ற திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.
இதன்மூலம் நாம் சுய வைத்தியம் செய்து கொள்ள இயலாது என்பதாக இருந்தாலும் வருமுன் காப்போம் என்ற வகையிலே நமக்கு என்ன நோய் வந்திருக்கிறது என்பதை புரிந்து கொள்ள முடியும் மேலும் இதற்காக எந்த மருத்துவரை நாட வேண்டும் அந்த மருத்துவர் நமக்கு சரியான முறையில் வழிநடத்தி செல்கிறாரா என்பதையும் தெரிந்து கொள்ள இயலும்.
இன்றைய உலகம் தவறான மருத்துவ சர்வாதிகாரிகளிடம் சிக்கி தவிப்பதால் மருத்துவ படிப்புக்கு சில கோடிகளும் ஐந்து ஆண்டுகளும் அவசியம் என்பதால் தேவையற்ற புருசோதனைகளையும் தேவையற்ற மருந்துகளையும் நாம் எடுத்துக் கொள்ள வேண்டி இருக்கிறது.
எனவே நமது BSB health care நிறுவனத்துடன் இணைந்து நீங்கள் எங்களுடன் பணியாற்றும் பொழுது மருத்துவ உண்மைகளை தெரிந்து கொள்ளலாம்.
வளர்ந்து வரும் நாகரிக உலகத்து பழக்கவழக்கங்களுக்கு ஏற்ப நாமும் சில முறைகளை கடைபிடிக்க வேண்டும் முதற்கட்டமாக பாடுபட்டு உழைத்து சம்பாதித்த பணம் அனைத்தும் ஒரு முறை மருத்துவமனையில் உள் நோயளியாக அனுமதிக்கப்படும்போதுசெல்லும்போது தீர்ந்து விடும் இத்தகைய சூரர்கள் ஏற்படாமல் தவிர்க்க நீங்கள் ஒருவரும் மருத்துவ காப்பீடு ஒரு ஐந்து லட்ச ரூபாய்க்கு எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும் .
வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் மத்திய அரசு மாநில அரசு வழங்கும் காப்பீட்டு அட்டைகளை பெற்று வைத்துக் கொள்ளுங்கள்.
கூடுமானவரை உங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் அரசு மருத்துவமனைகளை நாடுங்கள். தவிர்க்க இயலாத சமயங்களில் இந்த மருத்துவ காப்பீட்டு உங்க
ளுக்கு பேரு உதவியாக இருக்கும்.
சனி, 2 மார்ச், 2024
Episode 8 பாரம்பரியத்தை மீட்போம்
3-2-24
நண்பர்களே கடந்த எட்டு நாட்களாக காலையில் எழுந்தவுடன் துவங்கி இரவு படுக்கும் வரை செய்ய வேண்டிய பாரம்பரியமான விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்.
காற்று, நீர், நிலம், உணவு அனைத்தும் விஷமாக மாறி விட்டது கண்கூடாக அறிவோம்.
பற்பசையில் புற்றுநோய் உருவாக்கக்கூடிய காரணிகள் உள்ளன. பாலில் பெண் குழந்தைகளை பாதிக்கும் ஹார்மோன்கள் உள்ளன. வெள்ளை சர்க்கரையில் தொல்லை தரும் ரசாயனங்கள் உள்ளன. கோதுமை மைதா போன்றவற்றில் உள்ள ரசாயனங்கள் புற்றுநோயை உண்டாக்க வல்லவை. எனவே இவர்களை தவிர்த்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்.
மிக அத்தியாவசியமாக மாறிவிட்ட RO waterஇன்னும் சில ஆண்டுகளில் தடை செய்யப்பட கூடும். எனவே நமது பாரம்பரிய முறைப்படி கிடைக்கும் நீரை கொதிக்க வைத்து மண்பானையில் ஊற்றி தேவை எனில் வெற்றிவேல் நன்னாரே தேத்தாங்கொட்டை பதிமுகம் போன்ற மூலிகைகளை பயன்படுத்தினால் உடலும் உள்ளமும் நன்றாக இருக்கும்.
தெய்வ புலவர் திருவள்ளுவர் கூறியபடி
" மருந்தென யாக்கைக்கு
வேண்டாவாம் அருந்தியது
அற்றது போற்றி உணின்"
இந்த வருடம் 56 ஆங்கில மருந்துகள் தர மற்றவை என்று உலக சுகாதர நிலையத்தால் தடை செய்யப்பட்டுள்ளது.
அவசியமின்றி அனாவசியமாக அடிக்கடி வலிமாத்திரைகளை எடுத்துக் கொள்ளாதீர்கள் . பிற்காலங்களில் சிறுநீரகங்கள் சீரழிவுக்கு இதுவே மிக முக்கிய காரணம்.
பால் மற்றும் வெள்ளை சர்க்கரை இல்லாமல் நம்மால் வாழ இயலும்.
வலி , சளி ,போன்ற பிரச்சனைகளுக்கும், பொற்றா நோய்களுக்கான மருத்துவம் உணவிலேயே உள்ளது. நமது பாரம்பரிய வைத்திய முறைகளை கற்றுக்கொள்ளுங்கள்.
பாட்டி வைத்தியம் வீட்டு மருத்துவம் ஐந்தரைப் பெட்டி இவைகளை பற்றி அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்.
நமது தமிழகத்தில் சுமார் ஒரு கோடி நபர்களுக்கு சர்க்கரை நோயால் பாதிப்பு உள்ளது இவற்றை தமது பாரம்பரிய உணவு முறைகளால் சீர் செய்து கொள்ளலாம். சர்க்கரை நோயின் முக்கிய மருந்தாகிய மெட்ஃபார்மின் கோடிக்கணக்கில் விற்பனையாகி கொண்டிருக்கின்றது.இந்த மருந்து இந்த ஆண்டு தடை செய்யப்பட்டுள்ளது..
தொற்று நோய்களுக்கான சில நோய்களுக்கு (காலரா, மலேரியா,டைபாய்டு, எலி காய்ச்சல்...etc )அவசியம் ஆங்கில மருந்துகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.
மிகுந்த ஆராய்ச்சிகளுக்கு பிறகு வெளிவரும் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு அவசியம் போட வேண்டும்.
நீங்கள் வசிக்கும் இடத்திற்கு அருகில் உள்ள ஒரு மருத்துவரை குடும்ப மருத்துவராக வைத்துக் கொள்ளுங்கள்.
உங்கள் வீட்டில் உள்ள படித்த பிள்ளைகளுக்கு எங்கள் நிறுவனம். M S international அளிக்கும் இலவச அடிப்படை மருத்துவ கல்வி முறைகளை கற்றுக் கொள்ள சொல்லுங்கள்.
ஆரம்ப சுகாதார நிலையங்களை நாடுங்கள். அவசியம் மத்திய மாநில அரசுகள் வழங்கும் இலவச மருத்துவ காப்பீடு எடுத்து கொண்டால் மிகவும் நல்லது. வசதி உள்ளவர்கள் நல்ல நிறுவனங்களை தேர்ந்தெடுத்து கப்பல் செய்து கொள்ளுங்கள்.
வெள்ளி, 1 மார்ச், 2024
எபிசோட் 7 பாரம்பரியத்தை மீட்டெடுப்போம்
2-3-24
நண்பர்களே மதிய உணவை முடித்து விட்டோம் உணவு பிடித்த உடன் ஒரு 200 ml மோர் குடிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.உணவிற்குப் பிறகு சுக்கு மிட்டாய் அல்லது சுக்கு வேர்கடலை கலந்த வருகை எடுத்துக் கொள்ளுங்கள்.
மாலையில் சிற்றுணவாக முளைக்கட்டிய நவ தானியங்களில் ஏதாவது ஒன்றை சுண்டலாகவோ அல்லது mixture ஆக எடுத்துக் கொள்ளுங்கள்.
வள்ளலார் கூறியபடி காலையில் இன்று கடும்பகல் சுக்கு மாலையில் கடுக்காய் எடுத்து கொண்டால் வாதம், பித்தம், கபம் இந்த மூன்றும் சமநிலையில் இருந்து நம்மை நோய்களிலிருந்து காப்பாற்றி சம நிலையில் வைத்திருக்கும்.
திருவள்ளுவரும் இதைத்தான்
குறையினும் மிகினும் நோய் செய்யும்நூலோர் வளிமுதலா சொல்லிய மூன்று. என்று கூறிச் சென்றுள்ளார்.
கூடுமானவரை ஏழு மணிக்குள் உங்கள் இரவு உணவை முடித்துக் கொள்ளுங்கள் தேவை எனில் பழங்கள் பால் போன்ற திரவ உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள். இரவு முடிந்தால் சிறிதளவு பாலிலோ அல்லது நீரிலோ அஸ்வகந்தா திரிபலா பாதாம் பவுடர் கலந்து பருகுங்கள்.
இரவு நல்ல உறக்கம் வரும் அதிகாலையில் மலச்சிக்கல் இல்லாத பொழுது உங்களுக்கு விடியும்.
நன்றி மீண்டும் நாளை சந்திப்போம்
வியாழன், 29 பிப்ரவரி, 2024
எபிசோட் 6 1-3-24
பாரம்பரியத்தை மீட்போம்
வைகறை துயில் எழுந்து ,காலை கடன்களை முடித்துவிட்டு, காலர நடந்து, சூரிய நமஸ்காரம் செய்வதன் மூலமும், சாத்வீகமான காலை உணவு எடுப்பதன் மூலமும் நம் வாழ்நாள் முழுவதும் இலவசமாக விட்டமின் டி மற்றும் விட்டமின் பி 12 ஐ பெற்று குறைவின்றி வாழ முடியும் என்பதை தெரிந்து கொண்டிருப்பீர்கள்.
நமது முன்னோர்கள் காலையில் ஏழையை போலவும் மதியத்தில் அரசன் போலவும் இரவில் ஆண்டியை போலவும் நம் உணவை உண்ண சொல்லி இருக்கிறார்கள்.
பாரம்பரியமாக நம் முன்னோர்கள் சிறுதானியங்களையும் தினமும் , நெல்லு சோற்றை விழாக்காலங்களிலும் பயன்படுத்தி வந்தார்கள்.
அதிலும் குறிப்பாக ஆறு மாத பயிர் வகைகளையும் பாரம்பரிய நெல் வகைகளையும் கைக்குத்தல் அரிசியாக தயாரித்து பயன்படுத்தினார்கள்.
50 களில் வந்த பஞ்சம் காரணமாக பசுமை புரட்சி காரணமாக கலப்பின நெல் வகைகள் கோதுமை போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டன. இவர்களில் உள்ள அதீத மாவு சத்து இந்தியர்களுக்கு உடற்பருமனையும் சர்க்கரை நோயையும் இணைப்பாக தந்துவிட்டது.
MS international நிறுவனமும் BSB health care நிறுவனமும் மக்களுக்கு இந்த நவீன அரிசியை அறிமுகப்படுத்துகிறது. மதிய உணவாக இந்த அரிசியை தினம் 100 கிராம் அளவுக்கு பயன்படுத்துங்கள்.
நல்லது கேரள மக்கள் பயன்படுத்தும் கார் வரிசையை பயன்படுத்துங்கள் ஆந்திர மாநிலத்தில் இருந்து வரும் சொர்ணா முசிறி வகைகளையும் பயன்படுத்தலாம்.
தினம் ஒரு கீரையை வாரம் ஒரு முறை கண்டிப்பாக முருங்கைக்கீரையை
உணவுடன் சேர்த்துக் கொள்ளுங்கள்.
மதிய உணவு எடுத்துக்கொள்ளும் 15 நிமிடங்களுக்கு முன் நாம் அறிமுகப்படுத்தும் முடவாட்டுக்கால் சூப்பினை ஸ்டார்டராக எடுத்துக் கொள்ளுங்கள்.
சர்க்கரை நோயாளிகளுக்கும் உடல் பருமன் உள்ளவர்களுக்கும் இந்த சூப்புடன் Dafonil நிறுவனம் அறிமுகப்படுத்தும் இந்த சூரணத்தில் 5 கிராம் கலந்து பயன்படுத்துங்கள்..
முதியோர்கள் உணவிற்குப் பிறகு வெற்றிலை பாக்கு நெல்லிக்காய் வற்றலுடன் தேவைப்பட்டால் எடுத்துக் கொள்ளுங்கள்.
இளைய தலைமுறையினர் உணவிற்கு பின்னர் கோவில்பட்டி கடலை மிட்டாய் சுக்கு மிட்டாய் எடுத்துக் கொள்ளுங்கள்.
வாழ்க வளமுடன்
இனிய மதிய வணக்கம்
மாலையில் சந்திப்போம்.
Diabetes
*நீரழிவு நோய் - மேலோட்டமான தகவல்கள்* முன்பெல்லாம் 60 வயதுக்கு மேல் தான் நீரிழிவு நோய் அதாவது சர்க்கரை நோய் வரும். ஆனால் இப்போது 20 வயதிலேயே ...
-
https://docs.google.com/document/d/1Wq5mEA7NnRK5NLfA0p7uO_ci3b8IISUrFAzY7J7lV4Y/edit?usp=sharing 12 வது படித்த மாணவர்களுக்கு வேலை வாய்ப்...
-
4-2-24 நண்பர்களே என்னதான் நாம் பாரம்பரிய விஷயங்களை கடைப்பிடித்தாலும் நாம் நம்முடைய ஆரோக்கியத்தை காத்துக் கொள்ள நம்ம வீட்டில் ஒருவர் மருத்து...










